ETV Bharat / city

மதுரையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள்  சாலை மறியல்

author img

By

Published : Aug 11, 2019, 5:37 AM IST

மதுரை: குடி தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தெற்குமாரட் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

protest

மதுரை தெற்கு மாரட் வீதியில் கடந்த 10 நாட்களாக குடி தண்ணீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை தெற்கு மாரட் வீதியில் கடந்த 10 நாட்களாக குடி தண்ணீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:மதுரையில் குடிதண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

மதுரையில் இன்று குடி தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. Body:மதுரையில் குடிதண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

மதுரையில் இன்று குடி தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மதுரை தெற்கு மாரட் வீதியில் கடந்த 10 நாட்களாக குடி தண்ணீர் வராததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபபட்டனர்.

இதனால் பெரியார் பேருந்து நிலையம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக இருந்தது. இதற்கிடையே காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நகரின் மையப்பகுதி என்பதால் இதற்கு மாரட் வீதி யை சேர்ந்த பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதி ஏறக்குறைய ஒரு மணி நேரம் போக்குவரத்தால் முடங்கியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.