ETV Bharat / city

கோலமிட்டு நூதன முறையில் எதிர்ப்புப் போராட்டம்! - குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோலமிட்ட மக்கள்

மதுரை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 50க்கும் மேற்பட்டோர் தங்களுடைய வீடுகளில் கோலமிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Madurai people drew Kolam against CAA
Madurai people drew Kolam against CAA
author img

By

Published : Dec 30, 2019, 6:43 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டதுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. நேற்று, பெசன்ட் நகரில் இச்சட்டத்துக்கு எதிராக கோலமிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், திமுக சார்பாக நாடு முழுவதும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் தங்களுடைய எதிர்ப்புகளை கோலம் மூலம் காட்ட வேண்டும் என்று அறிவித்திருந்திருந்தது.

கோலமிட்டு நூதனமுறையில் எதிர்ப்பு போராட்டம்

இதனைத் தொடர்ந்து, மதுரை கடச்சநேந்தல் பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் வீட்டு வாசலில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் கோலங்களிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வேட்டை தடுப்பு காவலர்கள் ஊதியத்தில் முறைகேடு - தலைமை வனப்பாதுகாவலர் திடீர் ஆய்வு!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டதுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. நேற்று, பெசன்ட் நகரில் இச்சட்டத்துக்கு எதிராக கோலமிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், திமுக சார்பாக நாடு முழுவதும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் தங்களுடைய எதிர்ப்புகளை கோலம் மூலம் காட்ட வேண்டும் என்று அறிவித்திருந்திருந்தது.

கோலமிட்டு நூதனமுறையில் எதிர்ப்பு போராட்டம்

இதனைத் தொடர்ந்து, மதுரை கடச்சநேந்தல் பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் வீட்டு வாசலில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் கோலங்களிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வேட்டை தடுப்பு காவலர்கள் ஊதியத்தில் முறைகேடு - தலைமை வனப்பாதுகாவலர் திடீர் ஆய்வு!

Intro:*மதுரையில் CAA மற்றும் NRC மசோதாவிற்கு எதிராக ஒரே தெருவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுடைய வீடுகளில் கோலமிட்டு எதிர்ப்பு*Body:*மதுரையில் CAA மற்றும் NRC மசோதாவிற்கு எதிராக ஒரே தெருவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுடைய வீடுகளில் கோலமிட்டு எதிர்ப்பு*

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவிற்கு எதிராக திமுகவினர் சார்பாக நாடு முழுவதும் பெண்கள் தங்களுடைய எதிர்ப்புகளை கோலமாக தன்னுடைய வாசலில் போட வேண்டுமென ஏற்றி அறிவித்திருந்திருந்தனர், அதனைத் தொடர்ந்து மதுரை கடச்சநேந்தல் பகுதியில் உள்ள பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் CAA மற்றும் NRC எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுடைய வீட்டு வாசலில் ஏதிர்ப்பு வாசகம் அடங்கிய வசனங்களை கோலமாக போட்டு வருகிறார்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.