ETV Bharat / city

காமராசர் பல்கலைக்கழகத்தின் 53ஆவது பட்டமளிப்பு விழா!

author img

By

Published : Sep 29, 2019, 7:49 AM IST

மதுரை: காமராசர் பல்கலைக்கழகத்தின் 53ஆவது பட்டமளிப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

காமராசர் பல்கலைக் கழகத்தின் 53ஆவது பட்டமளிப்பு விழா

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 53ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், நீதிபதி ஹேமண்ட் லஷ்மன் கோகலே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர். உடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் சுதா, தேர்வு ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மொத்தமாக 51,528 மாணவ மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி சென்று படித்த மாணவர்களாக 18,890 பேரும், மாணவிகள் 21,648 பேரும், தொலைதூர கல்வியில் படித்த மாணவர்கள் 4,720 மாணவிகள் 5,950 நபர்கள், பி.எச்டி சேர்ந்த 246 மாணவ, மாணவிகள் என்பன பல உட்பட அனைவருக்கும் சான்றிதழ்களும், பதக்கங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், “தொன்மையான நகரம், மூன்று தமிழ்ச்சங்கம் கொண்டு பண்பாட்டு, கலாசாரம் மிகுந்த மதுரையில் காமராசர் பல்கலைக்கழகம் அமையப்பெற்று அதற்கு 53ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுவது பெருமைக்குரியது” என்றார்.

மேலும் படிக்க: வாட்டிவதைக்கும் வறுமை... கருணை கொலை செய்யுங்க! - முனைவர் பட்டம் பெற்ற பெண்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 53ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், நீதிபதி ஹேமண்ட் லஷ்மன் கோகலே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர். உடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் சுதா, தேர்வு ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மொத்தமாக 51,528 மாணவ மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி சென்று படித்த மாணவர்களாக 18,890 பேரும், மாணவிகள் 21,648 பேரும், தொலைதூர கல்வியில் படித்த மாணவர்கள் 4,720 மாணவிகள் 5,950 நபர்கள், பி.எச்டி சேர்ந்த 246 மாணவ, மாணவிகள் என்பன பல உட்பட அனைவருக்கும் சான்றிதழ்களும், பதக்கங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், “தொன்மையான நகரம், மூன்று தமிழ்ச்சங்கம் கொண்டு பண்பாட்டு, கலாசாரம் மிகுந்த மதுரையில் காமராசர் பல்கலைக்கழகம் அமையப்பெற்று அதற்கு 53ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுவது பெருமைக்குரியது” என்றார்.

மேலும் படிக்க: வாட்டிவதைக்கும் வறுமை... கருணை கொலை செய்யுங்க! - முனைவர் பட்டம் பெற்ற பெண்

Intro:*மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் 53-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுக்கிறது*Body:*மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் 53-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுக்கிறது*

இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் நீதிபதி ஹேமண்ட் லஷ்மன் கோகலே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர்.

உடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் சுதா, தேர்வு ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் மொத்தமாக 51,528 மாணவ மாணவிகளுக்கு இன்று பட்டம் வழங்கப்படுகிறது.

இதில் கல்லூரி சென்று படித்த மாணவர்கள் 18,890 மாணவிகள் 21,648 நபர்களும், தொலைதூர கல்வியில் படித்த மாணவர்கள் 4,720 மாணவிகள் 5950 நபர்கள், Ph.D சேர்ந்த 246 மாணவ, மாணவிகள் D. Litt சேர்ந்த 2 நபர்கள் உட்பட 72 மாணவ, மாணவிகள் அனைத்திலும் திறமையானவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் பட்டத்துடன் வழங்கப்பட உள்ளது.


*தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே பி அன்பழகன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் 53 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது;*


தொன்மையான நகரம், மூன்று தமிழ்சங்கம் கொண்டு பண்பாட்டு , கலாச்சார மிகுந்த மதுரையில் காமராஜ் பல்கலைக்கழக அமையப்பெற்று அதற்கு 53 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுவது பெருமைக்குரியது.

கடந்த 8 மாதங்களில் மானாக்களின் முயற்சியால் பலகோடி மதிப்பிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் 4 கோடி நிதி மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு வளர்ச்சி பணியில் நடைபெற்று வருகிறது.

rusa நிதி ஒதுக்கீடு மூலம் 40 கோடி ரூபாய் இரண்டு கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டு முதல் கட்டமாக 20 கோடி பெறப்பட்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயன்படுத்தி கணினி, உடற்பயிற்சி மையம், புதிய விடுதி கட்டடம் முதலான மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வியில் 49 சதவீதம் மாணவர்களில் சேர்க்கை உள்ளது. வளரும் நாடுகள் மேலாக உயர்கல்வி மானாக்களில் சேர்க்கையில் வளர்ச்சி பெற்றுள்ளது.

தொடர்ந்து PHD படிப்புகளில் அதிகப்படியான மானாக்கள் கொண்டு தமிழகத்தில் முதலிடம் என்ற சிறப்பும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

கல்விதான் வாழ்க்கைக்கும் திறவுகோல், கட்றவற்கும் தொழில்திறன் கொண்டவருக்கும் வானமே எல்லை. என்று கூறினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

convocation
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.