ETV Bharat / city

விபத்தில் சிக்கிய கர்நாடக அரசுப் பேருந்து; 50 பேர் காயம்! - Karnataka government bus accident

ஈரோடு: தாளவாடி அருகே கர்நாடக அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் 50 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

மின் கம்பத்தில் மோதி விபத்து
author img

By

Published : Oct 11, 2019, 1:01 PM IST

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி மலைக்கிராமம். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து கர்நாடக அரசுப் பேருந்து 50 பயணிகள் ஏற்றிக் கொண்டு தாளவாடிக்கு சென்றுகொண்டிருந்தது. பேருந்தைத் தண்டபாணி என்பவர் ஓட்டினார். அதில் நடத்துநர் மகேஷ் பணியில் இருந்தார்.

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள பந்து நல்லி அருகே வந்தபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்குச் சாலையோரமாகத் திரும்பிய பேருந்து, சாலை ஓரத்திலிருந்த மின்கம்பத்தில் மோதி சாய்ந்தது. இதில் பேருந்து முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினர்.

விபத்தில் சிக்கிய கர்நாடக அரசுப் பேருந்து

விபத்தின்போது மின்தடை இருந்ததால், மின்கம்பத்தில் மின் விநியோகம் இல்லாத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காயமடைந்த பயணிகள் அவசர ஊர்தி மூலம் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாம்ராஜ்நகர் காவல் துறையில் விசாரணை செய்துவருகின்றனர்.

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி மலைக்கிராமம். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து கர்நாடக அரசுப் பேருந்து 50 பயணிகள் ஏற்றிக் கொண்டு தாளவாடிக்கு சென்றுகொண்டிருந்தது. பேருந்தைத் தண்டபாணி என்பவர் ஓட்டினார். அதில் நடத்துநர் மகேஷ் பணியில் இருந்தார்.

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள பந்து நல்லி அருகே வந்தபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்குச் சாலையோரமாகத் திரும்பிய பேருந்து, சாலை ஓரத்திலிருந்த மின்கம்பத்தில் மோதி சாய்ந்தது. இதில் பேருந்து முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினர்.

விபத்தில் சிக்கிய கர்நாடக அரசுப் பேருந்து

விபத்தின்போது மின்தடை இருந்ததால், மின்கம்பத்தில் மின் விநியோகம் இல்லாத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காயமடைந்த பயணிகள் அவசர ஊர்தி மூலம் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாம்ராஜ்நகர் காவல் துறையில் விசாரணை செய்துவருகின்றனர்.

Intro:Body:tn_erd_02_sathy_karnataka_bus_accident_vis_tn10009

தாளவாடி அருகே கர்நாடக அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து: 50 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்

தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி மலைக்கிராமம். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் இருந்து கர்நாடக அரசு பேருந்து 50 பயணிகள் ஏற்றி கொண்டு தாளவாடிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை தண்டபாணி என்பவர் ஓட்டினார். அதில நடத்துநர் மகேஷ் பணியில் இருந்தார். தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பந்துநல்லி அருகே வந்த போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்கு சாலையோரமாக திருப்பியபோது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி சாய்ந்தது. இதில் பேருந்து முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார். விபத்தின்போது மின்தடை இருந்ததால் மின்கம்பத்தில் மின்விநியோகம் இல்லாத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. காயமடைந்த பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து சாம்ராஜ்நகர் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.