ETV Bharat / city

அடேங்கப்பா! கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட அரளிப்பூ ரூ.300 ஆக உயர்வு - Flower Price increased for Saraswati Pooja, Arun Pooja Celebration

ஈரோடு: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், கடந்த வாரம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட அரளிப்பூ, தற்போது ரூ.300க்கு விற்பனையாகிறது.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்
author img

By

Published : Oct 5, 2019, 7:39 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி போன்ற பூச்செடிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்

இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ.1300 வரையிலும், சம்பங்கி பூ கிலோ ரூ.200க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.75 வரையிலும், பட்டுப்பூ கிலோ ரூ.80 வரையிலும் விற்பனையானது. கடந்த வாரம் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட அரளிப்பூ, 10 மடங்கு உயர்ந்து தற்போது ரூ.300க்கு விற்பனையாகிறது. பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க:

தசாரா விழா: தோவாளையில் சூடுபிடிக்கும் பூ விற்பனை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி போன்ற பூச்செடிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்

இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ.1300 வரையிலும், சம்பங்கி பூ கிலோ ரூ.200க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.75 வரையிலும், பட்டுப்பூ கிலோ ரூ.80 வரையிலும் விற்பனையானது. கடந்த வாரம் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட அரளிப்பூ, 10 மடங்கு உயர்ந்து தற்போது ரூ.300க்கு விற்பனையாகிறது. பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க:

தசாரா விழா: தோவாளையில் சூடுபிடிக்கும் பூ விற்பனை!

Intro:Body:tn_erd_01_sathy_poo_rate_high_vis_tn10009

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு  சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில்  பூக்கள் விலை அதிகரிப்பு. மல்லி கிலோ ரூ.1300 க்கும் சம்பங்கி ரூ.200 க்கு விற்பனை: 
கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட அரளிப்பூ ரூ.300 ஆக உயர்வு


சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்தது.


சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி மற்றும் சம்பங்கி பூக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலத்தில்  விவசாயிகளால் நடத்தப்படும் பூமார்ர்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டைமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பண்டிகைக்கு 2 தினங்கள் உள்ள நிலையில்  தேவையான பூக்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர். இன்று மல்லிகைப்பூ கிலோ ரு.1300 வரையிலும்,   சம்பங்கி பூ கிலோ ரூ.200 க்கும் விற்பனையானது. செண்டுமல்லி கிலோ ரு.75 வரையிலும், பட்டுப்பூ கிலோ80 வரையிலும் விற்பனையானது. கடந்த வாரம் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட அரளிப்பூ, தற்போது ரூ.300 ஆக 10 மடங்கு உயர்ந்துள்ளத. இதனால் இந்த பூக்களை விற்பனைக்கு கொண்டுவந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாளையும் பூக்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.