ETV Bharat / city

மயிலுக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்!

author img

By

Published : Sep 1, 2019, 3:48 PM IST

ஈரோடு: காயம்பட்ட மயிலுக்கு பவானிசாகர் வனத்துறை கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

மயிலுக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் தனது தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு ஆண் மயில் ஒன்று நடக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறது.

காயம்பட்ட மயிலுக்கு பவானிசாகர் வனத்துறை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை

வாசுதேவன் என்பவர் அதனருகில் சென்று பார்த்தபோது, மயிலின் காலிலும் தலையிலும் அடிபட்டு இருப்பதைக் கண்டார். அவர், உடனடியாக விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காயம்பட்டு தவித்த மயிலை மீட்டு காரச்சிகொரை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கால்நடை மருத்துவர் அசோகன் மயிலை பரிசோதித்து காயத்திற்கு சிகிச்சை அளித்து வருகிறார். பின்னர் மயில் உடல் நலம் சரியான பிறகு வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் தனது தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு ஆண் மயில் ஒன்று நடக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறது.

காயம்பட்ட மயிலுக்கு பவானிசாகர் வனத்துறை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை

வாசுதேவன் என்பவர் அதனருகில் சென்று பார்த்தபோது, மயிலின் காலிலும் தலையிலும் அடிபட்டு இருப்பதைக் கண்டார். அவர், உடனடியாக விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காயம்பட்டு தவித்த மயிலை மீட்டு காரச்சிகொரை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கால்நடை மருத்துவர் அசோகன் மயிலை பரிசோதித்து காயத்திற்கு சிகிச்சை அளித்து வருகிறார். பின்னர் மயில் உடல் நலம் சரியான பிறகு வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Intro:Body:tn_erd_01_sathy_peacock_treatement_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே காயம்பட்ட ஆண் மயிலுக்கு பவானிசாகர் வனத்துறை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை



சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது விவசாய தோட்டம் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து நம்பியூர் செல்லும் சாலையில் உள்ளது. வாசுதேவன் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ஒரு ஆண் மயில் ஒன்று நடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை கண்டார். அருகே சென்று பார்த்தபோது கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து உடனடியாக விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காயம்பட்ட தவித்த ஆண்மயிலை மீட்டு பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகனிடம் ஒப்படைத்தனர். மருத்துவர் அசோகன் மயிலை பரிசோதித்து கால் மற்றும் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்து வருகிறார். மயில் உடல் நலம் தேறியவுடன் வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.