ETV Bharat / city

கோவை விமான நிலையத்தில் 1,420 கிராம் தங்கம் பறிமுதல்! - kovai 1420 gram gold seized

கோவை: சார்ஜாவில் இருந்து இருந்து கோவை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 420 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

in kovai airport 1420 gram smuggling gold seized
கோவை விமான நிலையத்தில் 1420 கிராம் தங்கம் பறிமுதல்!
author img

By

Published : Dec 29, 2019, 12:17 PM IST

கோவை விமான நிலையத்தில் ஜுனட் யூசப் ஷேக், அஸிம் சஜீத் குரேஷி ஆகிய இரண்டு பயணிகள் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர்.

அவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வருவதாக டி.ஆர்.ஐ அலுவலர்களுக்கு துப்பு கிடைத்துள்ளது. அதன்படி, அலுவலர்கள் அவர்களை சோதனை செய்ததில் அந்த பயணிகளிடமிருந்து மறைத்து பொட்டலம் வடிவில் வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை ஆயிரத்து 420 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் 56 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் உடைமைகள் சோதனை செய்தபோது

இதையும் படிங்க: சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் ஜுனட் யூசப் ஷேக், அஸிம் சஜீத் குரேஷி ஆகிய இரண்டு பயணிகள் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர்.

அவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வருவதாக டி.ஆர்.ஐ அலுவலர்களுக்கு துப்பு கிடைத்துள்ளது. அதன்படி, அலுவலர்கள் அவர்களை சோதனை செய்ததில் அந்த பயணிகளிடமிருந்து மறைத்து பொட்டலம் வடிவில் வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை ஆயிரத்து 420 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் 56 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் உடைமைகள் சோதனை செய்தபோது

இதையும் படிங்க: சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!

Intro:கோவை விமான நிலையத்தில் 1420 கிராம் தங்கம் பறிமுதல்.Body:கோவை விமான நிலையத்தில் வந்த இரண்டு பயணிகளிடமிருந்து 1420 கிராம் தங்கம் பறிமுதல்.

நேற்று கோவை விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் ஜுனட் யூசப் ஷேக் மற்றும் அஸிம் சஜீத் குரேஷி ஆகியோர் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை அந்த அடைந்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதாக டி ஆர் ஐ அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர் அப்போது அந்த பயணிகளிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பொட்டலம் வடிவில் வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனிடை 1420 கிராம் என்றும் அதன் மதிப்பு சுமார் ரூமாய் 56,94,200 என்றும் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் அந்த இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.