ETV Bharat / city

கோவையில் புதிதாக 294 பேருக்கு கரோனா!

author img

By

Published : Aug 12, 2020, 9:50 PM IST

கோயம்புத்தூர்: கோவையில் ஒரே நாளில் 294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

294 Corona Positive cases In Coimbatore
294 Corona Positive cases In Coimbatore

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 12) 294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 630ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 12) 294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 630ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.