ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 1797 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : Aug 18, 2021, 9:44 PM IST

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஆயிரத்து 797 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 1797 பேருக்கு கரோனா உறுதி
தமிழ்நாட்டில் புதிதாக 1797 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில்,

'தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 703 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்து 797 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 91 லட்சத்து 81ஆயிரத்து 377 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 25 லட்சத்து 94 ஆயிரத்து 233 நபர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 908 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 39 ஆயிரத்து 540 என உயர்ந்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் என 31 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 610 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 24 ஆயிரத்து 159 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 209 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய் பரவல் விழுக்காடு அதிகரித்து 0.9 என்று பதிவாகியுள்ளது.

கோயம்புத்தூரில் 11 ஆயிரத்து 720 நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில் 206 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவாக நான்கு நபர்களுக்கு தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 247 நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை - 5,41,809

கோயம்புத்தூர் - 2,33,442

செங்கல்பட்டு - 1,64,059

திருவள்ளூர் - 1,14,959

சேலம் - 95,171

திருப்பூர் - 89,363

ஈரோடு - 96,726

மதுரை - 73,834

காஞ்சிபுரம் - 72,386

திருச்சிராப்பள்ளி - 73,666

தஞ்சாவூர் - 69,749

கன்னியாகுமரி - 60,654

கடலூர் - 61,669

தூத்துக்குடி - 55,338

திருநெல்வேலி - 48,268

திருவண்ணாமலை - 52,898

வேலூர் - 48,536

விருதுநகர் - 45,672

தேனி - 43,107

விழுப்புரம் - 44,413

நாமக்கல் - 48,168

ராணிப்பேட்டை - 42,318

கிருஷ்ணகிரி - 41,825

திருவாரூர் - 38,598

திண்டுக்கல் - 32,385

புதுக்கோட்டை - 28,756

திருப்பத்தூர் - 28,457

தென்காசி - 26,972

நீலகிரி - 31,342

கள்ளக்குறிச்சி - 29,762

தருமபுரி - 26,563

கரூர் - 22,949

மயிலாடுதுறை - 21,543

ராமநாதபுரம் - 20,144

நாகப்பட்டினம் - 19,273

சிவகங்கை - 19,160

அரியலூர் - 16,153

பெரம்பலூர் - 11,623

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1020

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1080

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

சென்னை: பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில்,

'தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 703 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்து 797 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 91 லட்சத்து 81ஆயிரத்து 377 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 25 லட்சத்து 94 ஆயிரத்து 233 நபர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 908 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 39 ஆயிரத்து 540 என உயர்ந்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் என 31 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 610 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 24 ஆயிரத்து 159 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 209 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய் பரவல் விழுக்காடு அதிகரித்து 0.9 என்று பதிவாகியுள்ளது.

கோயம்புத்தூரில் 11 ஆயிரத்து 720 நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில் 206 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவாக நான்கு நபர்களுக்கு தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 247 நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை - 5,41,809

கோயம்புத்தூர் - 2,33,442

செங்கல்பட்டு - 1,64,059

திருவள்ளூர் - 1,14,959

சேலம் - 95,171

திருப்பூர் - 89,363

ஈரோடு - 96,726

மதுரை - 73,834

காஞ்சிபுரம் - 72,386

திருச்சிராப்பள்ளி - 73,666

தஞ்சாவூர் - 69,749

கன்னியாகுமரி - 60,654

கடலூர் - 61,669

தூத்துக்குடி - 55,338

திருநெல்வேலி - 48,268

திருவண்ணாமலை - 52,898

வேலூர் - 48,536

விருதுநகர் - 45,672

தேனி - 43,107

விழுப்புரம் - 44,413

நாமக்கல் - 48,168

ராணிப்பேட்டை - 42,318

கிருஷ்ணகிரி - 41,825

திருவாரூர் - 38,598

திண்டுக்கல் - 32,385

புதுக்கோட்டை - 28,756

திருப்பத்தூர் - 28,457

தென்காசி - 26,972

நீலகிரி - 31,342

கள்ளக்குறிச்சி - 29,762

தருமபுரி - 26,563

கரூர் - 22,949

மயிலாடுதுறை - 21,543

ராமநாதபுரம் - 20,144

நாகப்பட்டினம் - 19,273

சிவகங்கை - 19,160

அரியலூர் - 16,153

பெரம்பலூர் - 11,623

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1020

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1080

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.