ETV Bharat / city

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஏ.பி.ரபியுல்லா நியமனம்!

author img

By

Published : Apr 22, 2022, 11:04 AM IST

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஏ.பி.ரபியுல்லாவை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக  ஏ.பி.ரபியுல்லா நியமனம்
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஏ.பி.ரபியுல்லா நியமனம்

சென்னை:தமிழ்நாடு அரசு வேளாண் இணை இயக்குநரான ரபியுல்லா இனி, வக்பு வாரியத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.முழுநேர தலைமைச்செயல் அதிகாரியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலிலிருந்து ரபியுல்லா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை:தமிழ்நாடு அரசு வேளாண் இணை இயக்குநரான ரபியுல்லா இனி, வக்பு வாரியத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.முழுநேர தலைமைச்செயல் அதிகாரியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலிலிருந்து ரபியுல்லா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெயர் பலகைகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை!- சென்னை மாநகராட்சி அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.