ETV Bharat / city

தமிழ்நாட்டில் 4,807 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

author img

By

Published : Jul 18, 2020, 8:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 18) 4,807 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் 4,807 பேருக்குக் கரோனா தொற்று
தமிழ்நாட்டில் 4,807 பேருக்குக் கரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 807 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 219 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 88 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 403ஆக உள்ளது.

மாநிலத்தில், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்பாளர்கள் 84 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்து 49 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 856 பேர் குணமடைந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:

மாவட்டம்பாதிப்பு
அரியலூர் 620
செங்கல்பட்டு9,360
சென்னை84,598
கோயம்புத்தூர்1,905
கடலூர்1,725
தருமபுரி 378
திண்டுக்கல்1,463
ஈரோடு 473
கள்ளக்குறிச்சி 2,184
காஞ்சிபுரம் 4,519
கன்னியாகுமரி2,187
கரூர் 244
கிருஷ்ணகிரி 379
மதுரை 8,044
நாகப்பட்டினம்418
நாமக்கல்305
நீலகிரி410
பெரம்பலூர் 204
புதுக்கோட்டை941
ராமநாதபுரம்2,316
ராணிப்பேட்டை2,022
சேலம் 2,234
சிவகங்கை1,438
தென்காசி1,019
தஞ்சாவூர்1,131
தேனி2,374
திருப்பத்தூர்515
திருவள்ளூர்8,702
திருவண்ணாமலை 3,781
திருவாரூர்859
தூத்துக்குடி3,290
திருநெல்வேலி 2,504
திருப்பூர்433
திருச்சி2,126
வேலூர் 3,814
விழுப்புரம்2,136
விருதுநகர் 3,127


கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 673
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 439
ரயில் மூலம் வந்தவர்கள்: 424 நபர்கள்

இதையும் படிங்க: 'தற்காலிக உரிமம் பெற்ற 2 ஆயிரம் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை' - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 807 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 219 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 88 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 403ஆக உள்ளது.

மாநிலத்தில், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்பாளர்கள் 84 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்து 49 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 856 பேர் குணமடைந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:

மாவட்டம்பாதிப்பு
அரியலூர் 620
செங்கல்பட்டு9,360
சென்னை84,598
கோயம்புத்தூர்1,905
கடலூர்1,725
தருமபுரி 378
திண்டுக்கல்1,463
ஈரோடு 473
கள்ளக்குறிச்சி 2,184
காஞ்சிபுரம் 4,519
கன்னியாகுமரி2,187
கரூர் 244
கிருஷ்ணகிரி 379
மதுரை 8,044
நாகப்பட்டினம்418
நாமக்கல்305
நீலகிரி410
பெரம்பலூர் 204
புதுக்கோட்டை941
ராமநாதபுரம்2,316
ராணிப்பேட்டை2,022
சேலம் 2,234
சிவகங்கை1,438
தென்காசி1,019
தஞ்சாவூர்1,131
தேனி2,374
திருப்பத்தூர்515
திருவள்ளூர்8,702
திருவண்ணாமலை 3,781
திருவாரூர்859
தூத்துக்குடி3,290
திருநெல்வேலி 2,504
திருப்பூர்433
திருச்சி2,126
வேலூர் 3,814
விழுப்புரம்2,136
விருதுநகர் 3,127


கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 673
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 439
ரயில் மூலம் வந்தவர்கள்: 424 நபர்கள்

இதையும் படிங்க: 'தற்காலிக உரிமம் பெற்ற 2 ஆயிரம் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை' - அமைச்சர் செங்கோட்டையன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.