ETV Bharat / city

TN assembly: 2022இல் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜன.5!

author img

By

Published : Jan 1, 2022, 7:25 PM IST

TN assembly: ஆளுநர் உரையுடன் 2022ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டம், வரும் 5ஆம் தேதி கலைவாணர் அரங்கில் கூடுகிறது.

TN assembly 2022s first meeting  January 5th assembly at Kalaivanar arangam  TN assembly starts with Governor speech  2022 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம்-5 ம் தேதி
TN assembly

சென்னை: TN assembly: ஆளுநர் ஆர். என் ரவியின் உரையுடன் 2022ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டம், வரும் 5ஆம் தேதி கலைவாணர் அரங்கில் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் கூடுகிறது என பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

TN assembly 2022s first meeting  January 5th assembly at Kalaivanar arangam  TN assembly starts with Governor speech  2022 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம்-5 ம் தேதி
கலைவாணர் அரங்கம்

“தமிழ்நாடு சட்டப்பேரவை ஏற்கனவே சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரியமிக்க சட்டப்பேரவை கூட்ட அரங்கில் இம்முறை நடக்கும் என்று தி.மு.க அரசு அறிவித்தது.

அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் இம்முறையும் கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் ஆளுநர் ரவியின் உரையுடன் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் புதிய காவல் ஆணையரகங்களை திறந்துவைத்த முதலமைச்சர்

சென்னை: TN assembly: ஆளுநர் ஆர். என் ரவியின் உரையுடன் 2022ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டம், வரும் 5ஆம் தேதி கலைவாணர் அரங்கில் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் கூடுகிறது என பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

TN assembly 2022s first meeting  January 5th assembly at Kalaivanar arangam  TN assembly starts with Governor speech  2022 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம்-5 ம் தேதி
கலைவாணர் அரங்கம்

“தமிழ்நாடு சட்டப்பேரவை ஏற்கனவே சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரியமிக்க சட்டப்பேரவை கூட்ட அரங்கில் இம்முறை நடக்கும் என்று தி.மு.க அரசு அறிவித்தது.

அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் இம்முறையும் கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் ஆளுநர் ரவியின் உரையுடன் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் புதிய காவல் ஆணையரகங்களை திறந்துவைத்த முதலமைச்சர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.