ETV Bharat / city

சுஜித் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க திருநாவுக்கரசர் வலியுறுத்தல்! - சுஜித் மரணம் தற்போதைய செய்தி

சென்னை: மத்திய-மாநில அரசுகள் சுஜித்தின் குடும்பத்திற்கு கணிசமான இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலுயுறுத்தியுள்ளார்.

திருநாவுக்கரசர்
author img

By

Published : Oct 29, 2019, 4:53 PM IST

காங்கிரஸ் சார்பில் சுஜித் குடும்பத்திற்கு ஆறுதல் கூற திருச்சி செல்வதற்கு முன்னதாக, காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரனருமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "சுஜித் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை என்பது வருத்தத்தை தருவதோடு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.

இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தல்!

நீதிமன்றம் ஆழ்துளைக் கிணறு மூடப்படுவது குறித்து வழிகாட்டுதல் பல குறிபிட்டுள்ளபோது அதை மத்திய-மாநில அரசுகள் இனிமேலாவது பின்பற்ற வேண்டும். மேலும் மீட்புப் பணிக்கு தேவையான தொழில் நுட்பத்தையும் அதிகரிக்க வேண்டும். சுஜித்தின் குடும்பத்திற்கு மாநில-மத்திய அரசுகள் கணிசமான இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் என்றார்.

ப.சிதம்பரம் குறித்து பேசுகையில்,

ப.சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. அவரை பழிவாங்கும் எண்ணத்தில் ஜாமீன் வழங்க தாமதிப்பதை ஏற்க முடியாது. அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஷ்மீர் விவகாரம்...

காஷ்மீரில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை அனுமதிக்கும்போது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநாவுக்கரசர் பேட்டி

மேலும் படிக்க: மனதை தேற்றிக்கொள்கிறேன்... நீ கடவுளின் பிள்ளை! - விஜயபாஸ்கர் உருக்கம்!

மேலும் பார்க்க: 'இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள்' - வைரமுத்து உருக்கம்

காங்கிரஸ் சார்பில் சுஜித் குடும்பத்திற்கு ஆறுதல் கூற திருச்சி செல்வதற்கு முன்னதாக, காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரனருமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "சுஜித் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை என்பது வருத்தத்தை தருவதோடு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.

இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தல்!

நீதிமன்றம் ஆழ்துளைக் கிணறு மூடப்படுவது குறித்து வழிகாட்டுதல் பல குறிபிட்டுள்ளபோது அதை மத்திய-மாநில அரசுகள் இனிமேலாவது பின்பற்ற வேண்டும். மேலும் மீட்புப் பணிக்கு தேவையான தொழில் நுட்பத்தையும் அதிகரிக்க வேண்டும். சுஜித்தின் குடும்பத்திற்கு மாநில-மத்திய அரசுகள் கணிசமான இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் என்றார்.

ப.சிதம்பரம் குறித்து பேசுகையில்,

ப.சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. அவரை பழிவாங்கும் எண்ணத்தில் ஜாமீன் வழங்க தாமதிப்பதை ஏற்க முடியாது. அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஷ்மீர் விவகாரம்...

காஷ்மீரில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை அனுமதிக்கும்போது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநாவுக்கரசர் பேட்டி

மேலும் படிக்க: மனதை தேற்றிக்கொள்கிறேன்... நீ கடவுளின் பிள்ளை! - விஜயபாஸ்கர் உருக்கம்!

மேலும் பார்க்க: 'இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள்' - வைரமுத்து உருக்கம்

Intro:காங்கிரஸ் சார்பில் குழந்தையின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற திருச்சி செல்வதற்கு முன்னதாக தமிழக காங்ரஸ் கமிட்டி முன்னாள் திருநாவுக்கரசர் தலைவர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
Body:காங்கிரஸ் சார்பில் குழந்தையின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற திருச்சி செல்வதற்கு முன்னதாக தமிழக காங்ரஸ் கமிட்டி முன்னாள் திருநாவுக்கரசர் தலைவர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

சுர்ஜித் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்.

குழந்தையை உயிருடன் மீட்கப்படமுடியவில்லை என்பது வருத்தத்தை தருவதோடு மிகப்பெரிய பாடத்தை கற்றுகொடுத்துள்ளது.

நீதிமன்றம் ஆழ்துளை கிணறு மூடப்படுவது குறித்து வழிகாட்டுதல் குறிபிட்டுள்ளபோதும் மத்திய மாநில அரசுகள் அதை பின்பற்றவில்லை... சுர்ஜித்தின் இழப்புக்கு பிறகாவது நீதிமன்ற வழிகாட்டுதலை மத்திய மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்

தொழில் நுட்பத்தை அதிகரிக்க வேண்டும்., மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் நம்மிடம் இல்லை,
அரசை நான் குறைசொல்லவில்லை இதை ஒரு பாடமாக மத்திய மாநில அரசுகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.

மாநில மத்திய அரசுகள் சுர்ஜித்தின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் காங்ரஸ் சார்பில் குழந்தையின் குடும்பத்திற்கு கனிசமான தொகை இழப்பீடாக வழங்கப்படும் என்றார்..

தொடர்ந்து பேசிய அவர் மருத்துவர்கள் 5 நாளாக போரட்டம் நடத்தி வருவது குறித்து
உயிர்காக்கும் மருத்துவர்கள் போராடிவருகிறார்கள், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்..

புயல், மழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

ப.சிதம்பரத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது., அவரை பழிவாங்கும் என்னத்தில் ஜாமின் வழங்க தாமதித்து கொடுமை படுத்துவதை ஏற்க முடியாது அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

காஷ்மீரில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை அனுமதிக்கும் போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.