ETV Bharat / city

பாதுகாப்பு தராத மாநாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன போராட்டம்!

author img

By

Published : Nov 1, 2019, 10:00 PM IST

சென்னை: குடியிருப்புகளுக்குள் வரும் விஷப் பூச்சிகளை பிடிக்கக் கோரி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு தராத மாநாகராட்சியை கண்டித்து பாம்பு பிடிக்கும் போராட்டம்!

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோவரதனகிரி 16ஆவது வார்டில் உள்ள பாண்டியன் நகரில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து தீவு போல காட்சியளிக்கிறது.

விஷப் பூச்சிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பாம்பு பிடிக்கும் நூதன போராட்டம்

இதனால் அங்குள்ள வீடுகளில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஊர்வனவைகள் நுழைவதால், அவற்றை பிடிக்க கோரி ஆவடி மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் மாநாகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த மக்கள், மாநாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பாம்புகளை பிடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க;

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறைப்பிடிப்பு!

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோவரதனகிரி 16ஆவது வார்டில் உள்ள பாண்டியன் நகரில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து தீவு போல காட்சியளிக்கிறது.

விஷப் பூச்சிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பாம்பு பிடிக்கும் நூதன போராட்டம்

இதனால் அங்குள்ள வீடுகளில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஊர்வனவைகள் நுழைவதால், அவற்றை பிடிக்க கோரி ஆவடி மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் மாநாகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த மக்கள், மாநாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பாம்புகளை பிடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க;

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறைப்பிடிப்பு!

Intro:ஆவடி அருகே குடியிருப்புகளுகுள் வரும் விஷ பூச்சிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பாம்பு பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Body:ஆவடி அருகே குடியிருப்புகளுகுள் வரும் விஷ பூச்சிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பாம்பு பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



சென்னை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சி கோவரதனகிரி ,16வது வார்டில் உள்ளது பாண்டியன் நகர்.இங்கு 1000கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த ஒரு சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் சூழ்ந்து தீவு போல உள்ளது.இதனால் அங்குள்ள வீடுகளுக்கு பாம்பு ,தேள் ,பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் புகுந்துள்ளது.இது குறித்து பலமுறை ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள பாம்புகளை பிடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஒவ்வொரு மழை காலங்களிலும் அந்தபகுதி தனித்து விடப்படுவதாகவும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என குற்றம் சாட்டினர்.வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி இருப்பதால் பிள்ளைகள் பள்ளி கல்லூரிகளுக்கு சொல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் டெங்கு போன்ற நோய் தொற்றும் ஏற்பட வாய்புள்ளதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.