ETV Bharat / city

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை! - Robbery to Breaking the lock of the house n chennai

சென்னை: காட்டூரில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
author img

By

Published : Nov 9, 2019, 5:18 PM IST

சென்னை ஆவடி அடுத்த காட்டூர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன், லீலாவதி தம்பதியினர். இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். பின்னர் மாலை லீலாவதி வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த லீலாவதி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தான், பீரோவில் இருந்த 3 லட்சம் மதிப்புள்ள 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து லீலாவதி குடும்பத்தினர், ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

கதை திருட்டு: பாலா படத்தை தடை செய்யக்கோரும் இளம் இயக்குநர்

சென்னை ஆவடி அடுத்த காட்டூர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன், லீலாவதி தம்பதியினர். இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். பின்னர் மாலை லீலாவதி வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த லீலாவதி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தான், பீரோவில் இருந்த 3 லட்சம் மதிப்புள்ள 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து லீலாவதி குடும்பத்தினர், ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

கதை திருட்டு: பாலா படத்தை தடை செய்யக்கோரும் இளம் இயக்குநர்

Intro:ஆவடி அருகே காட்டுரில் தனியார் கம்பனி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்Body:ஆவடி அருகே காட்டுரில் தனியார் கம்பனி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

சென்னை ஆவடி அடுத்த காட்டூர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன். கார்பெண்டர் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி லீலாவதி காட்டூரில் உள்ள தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தின் போது கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.இதனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.பின்னர் மாலை லீலாவதி வீடு திரும்பியபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த 3 லட்சம் மதிப்பிலான 10 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த லீலாவதி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.