ETV Bharat / city

சென்னையில் நாளை மின் தடை... எந்தெந்த ஏரியானு தெரிஞ்சிக்கோங்க..!

author img

By

Published : Sep 14, 2022, 8:01 PM IST

தாம்பரம், அடையார் மற்றும் வியாசர்பாடியில் நாளை(செப்.15) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை மின் தடை
சென்னையில் நாளை மின் தடை

சென்னை: தாம்பரம், அடையார், வியாசர்பாடி ஆகியப்பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் விடுத்துள்ள அறிக்கையில், 'தாம்பரத்தில் பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் ரோடு பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, காமகோடி நகர் 1 முதல் 3-ஆவது மெயின் ரோடு, 4ஆவது மற்றும் 7ஆவது தெரு, ஐ.ஐ.டி.காலனி 3ஆவது மெயின் ரோடு,செங்கழனி அம்மன் கோயில் தெரு ஒரு பகுதி, ஐ.ஏ.எப் பூண்டி பஜார் மெஸ் ரோடு, 1-ஆவது குறுக்கு தெரு, கிளப் ரோடு, சாலமன் தெரு, காளமேகம் தெரு, அல்லடி கிருஷ்ணசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் மின் தடை ஏற்படும்.

அடையாரில் ஈஞ்சம்பாக்கம், கிளாசிக் என்கிளேவ், ராஜன் நகர் 1 முதல் 3ஆவது தெரு, சரவணா நகர், பிரதன்னா அவென்யூ, செல்வா நகர், சேரன் நகர் மற்றும்

வியாசர்பாடியில் மாதவரம், அன்னபூர்ணா நகர், இமயம் குடியிருப்பு, பாலகிருஷ்ணா நகர், ஐயப்பா நகர் மெயின் ரோடு, வசந்தா நகர், லட்சுமி நகர் மெயின் ரோடு, ராயபுரம் எம்.சி.ரோடு, சிமென்ட்ரி ரோடு, வெங்கடாசலம் தெரு, ஜெகநாதன் தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, வடக்கு & தெற்கு மாதா சர்ச் தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, தாண்டவமூர்த்தி தெரு, வீராசாமி தெரு, கிழக்கு & மேற்கு கல்மண்டபம் ரோடு பகுதி, என்.ஆர்.டி.சாலை, வேலாயுத பாண்டியன் தெரு, சோலையப்பன் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் தடை ஏற்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு - திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 23இல் ஆர்ப்பாட்டம்; அறிவித்த கிருஷ்ணசாமி

சென்னை: தாம்பரம், அடையார், வியாசர்பாடி ஆகியப்பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் விடுத்துள்ள அறிக்கையில், 'தாம்பரத்தில் பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் ரோடு பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, காமகோடி நகர் 1 முதல் 3-ஆவது மெயின் ரோடு, 4ஆவது மற்றும் 7ஆவது தெரு, ஐ.ஐ.டி.காலனி 3ஆவது மெயின் ரோடு,செங்கழனி அம்மன் கோயில் தெரு ஒரு பகுதி, ஐ.ஏ.எப் பூண்டி பஜார் மெஸ் ரோடு, 1-ஆவது குறுக்கு தெரு, கிளப் ரோடு, சாலமன் தெரு, காளமேகம் தெரு, அல்லடி கிருஷ்ணசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் மின் தடை ஏற்படும்.

அடையாரில் ஈஞ்சம்பாக்கம், கிளாசிக் என்கிளேவ், ராஜன் நகர் 1 முதல் 3ஆவது தெரு, சரவணா நகர், பிரதன்னா அவென்யூ, செல்வா நகர், சேரன் நகர் மற்றும்

வியாசர்பாடியில் மாதவரம், அன்னபூர்ணா நகர், இமயம் குடியிருப்பு, பாலகிருஷ்ணா நகர், ஐயப்பா நகர் மெயின் ரோடு, வசந்தா நகர், லட்சுமி நகர் மெயின் ரோடு, ராயபுரம் எம்.சி.ரோடு, சிமென்ட்ரி ரோடு, வெங்கடாசலம் தெரு, ஜெகநாதன் தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, வடக்கு & தெற்கு மாதா சர்ச் தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, தாண்டவமூர்த்தி தெரு, வீராசாமி தெரு, கிழக்கு & மேற்கு கல்மண்டபம் ரோடு பகுதி, என்.ஆர்.டி.சாலை, வேலாயுத பாண்டியன் தெரு, சோலையப்பன் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் தடை ஏற்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு - திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 23இல் ஆர்ப்பாட்டம்; அறிவித்த கிருஷ்ணசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.