ETV Bharat / city

மதுபோதையில் போலீஸ் மீது கல்லெறிந்த இளைஞர் கைது!

author img

By

Published : Oct 27, 2019, 5:36 AM IST

சென்னை: காவல்துறை உதவி ஆய்வாளரை மதுபோதையில் கல்லால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளர்.

போதையில் போலீஸ் மீது கல்லெறிந்த இளைஞர்!

சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கதுரை(37). இவர் பணியில் இருக்கும் போது, அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக அரும்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து வாகனத்தில் சென்று விசாரணை செய்யும் போது, போதை ஆசாமி ஒருவர் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கியதில் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்பு ரத்த காயத்துடன் உதவி ஆய்வாளர் தங்கதுரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கிய போதை ஆசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்கி(18) என்பது தெரியவந்தது.

சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கதுரை(37). இவர் பணியில் இருக்கும் போது, அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக அரும்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து வாகனத்தில் சென்று விசாரணை செய்யும் போது, போதை ஆசாமி ஒருவர் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கியதில் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்பு ரத்த காயத்துடன் உதவி ஆய்வாளர் தங்கதுரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கிய போதை ஆசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்கி(18) என்பது தெரியவந்தது.

இதையும் படியுங்க:

பண்டிகை கொண்டாட்டங்களில் காலப்போக்கில் மறைந்து போன தையல் இயந்திரம்!

Intro:Body:சென்னை அரும்பாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கிய போதை ஆசாமி கைது.

சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கதுரை(37) நேற்று இரவு பணியில் இருக்கும் பொழுது அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையில் தகராறு ஏற்ப்பட்டுள்ளதாக அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புகாரின் தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள ரோந்து வாகனத்தில் சென்று விசாரணை செய்யும் போது போதை ஆசாமி கல்லால் தாக்கியதில் உதவி ஆய்வாளருக்கு தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த காயத்துடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கிய போதை ஆசாமியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டதில் சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்கி(18) என்பதும் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்து அரும்பாக்கம் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.