ETV Bharat / city

பிரதமர் மோடியுடன் கனிமொழி சந்திப்பு

author img

By

Published : Dec 4, 2019, 8:23 PM IST

டெல்லி: திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழ்நாடு பிரச்னைகள் குறித்து மனு அளித்தனர்.

கனிமொழி
கனிமொழி

திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பிக்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு பிரச்னைகள் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கைகள் ஆகியவற்றை மனுவாக அளித்தனர்.

அதில், 'நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு வேண்டும்; முல்லைப்பெரியாறு, மேகேதாட்டு, தென்பெண்ணை போன்ற நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பிக்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு பிரச்னைகள் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கைகள் ஆகியவற்றை மனுவாக அளித்தனர்.

அதில், 'நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு வேண்டும்; முல்லைப்பெரியாறு, மேகேதாட்டு, தென்பெண்ணை போன்ற நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இதையும் படிங்க:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மேலும் ஒருவர் கைது... தொடரும் சிபிசிஐடி விசாரணை

Intro:Body:

இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து மாநில உரிமைகள், நதி நீர்ப் பிரச்சினைகள், நீட் மற்றும் தேசியக் கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கழகத் தலைவர் தளபதி அவர்களின் கடிதத்தை வழங்கிய போது...



தமிழக பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு | #DMKMPs | #PMModi | #Parliament


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.