ETV Bharat / city

சாதி, மதம் சண்டை தமிழ்நாட்டில் இல்லை! அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Nov 24, 2019, 5:04 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் சாதி மத சண்டைகள் எதுவும் இல்லை என விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “பல்வேறு துறைகளில் மாநில அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. கடந்த ஆண்டை போல சிறந்த சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலத்திற்கான இந்தியா டுடே விருதை டெல்லியில் பெற்றுக்கொண்டேன்.

முதலமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக ஆரம்பிக்கும் விழாவில் இருந்ததால் நான் பெற்றுக்கொண்டேன், என்று கூறினார்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

“மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை தனிப்பெரும் கட்சியாக பாஜகவிற்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள், தேசியவாத காங்கிரஸ் பொறுத்தவரை சரத்பவார் கட்சிக்குத் தான் தலைவர். சட்டப்பேரவை குழுத்தலைவர் அஜித்பவார் முழு ஆதரவோடு தான் ஆட்சி அமைத்துள்ளார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருக்கும். தேர்தலில் அதிக செலவினம், உழைப்பு வீணாகிவிடக்கூடாது. மீண்டும் தேர்தல் வரக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் சாதி மத சண்டைகள் எதுவும் இல்லை என்றார்.

சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “பல்வேறு துறைகளில் மாநில அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. கடந்த ஆண்டை போல சிறந்த சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலத்திற்கான இந்தியா டுடே விருதை டெல்லியில் பெற்றுக்கொண்டேன்.

முதலமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக ஆரம்பிக்கும் விழாவில் இருந்ததால் நான் பெற்றுக்கொண்டேன், என்று கூறினார்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

“மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை தனிப்பெரும் கட்சியாக பாஜகவிற்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள், தேசியவாத காங்கிரஸ் பொறுத்தவரை சரத்பவார் கட்சிக்குத் தான் தலைவர். சட்டப்பேரவை குழுத்தலைவர் அஜித்பவார் முழு ஆதரவோடு தான் ஆட்சி அமைத்துள்ளார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருக்கும். தேர்தலில் அதிக செலவினம், உழைப்பு வீணாகிவிடக்கூடாது. மீண்டும் தேர்தல் வரக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் சாதி மத சண்டைகள் எதுவும் இல்லை என்றார்.

Intro:சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பல்வேறு துறைகளில் மாநில அரசு சிறப்பாக செயல்படுகிறது கடந்த ஆண்டை போல சிறந்த சுகாதாரம், சட்டம் ஒழுங்கு ,பெண்கள் பாதுப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான இந்தியா டூடே விருதினை டெல்லியில் பெற்றுக்கொண்டேன் முதல்வர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனிமாவட்டமாக ஆரம்பிக்கும் விழாவில் இருந்ததால் நான் பெற்றுக்கொண்டேன் நாளை முதல்வரிடம் இதை வழங்குவேன்

தமிழகத்தை பொறுத்தவரை அமைதி பூங்கா, சட்டம் ஒழுங்கு தொடர்ச்சியாக பாதுகாத்து ஜாதி, மத கலவரம் உள்ளிட எதுவுமில்லாமல் அமைதியான முறையில் பேணிக்காக்கப்படுகிறது, சென்னை பாதுகாப்பாக்ல் வாழக்கூடிய நகரமாக உள்ளது, தொடர்ந்து இதே நிலையில் நாம் இருப்போம்,

அதிமுக பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்புகளை
எதிர்பார்க்கலாமா?

வழக்கமான பொதுக்குழு தான் , பொறுத்திருந்து பாருங்கள் இன்னும் 12மணி நேரம் தான் உள்ளது, தொண்டர்களின் எண்ணம் உணர்வும் , ஜெ வின் கட்சியும் ஆட்சியும் இதை பிரதிபலிப்பதாக இருக்கும் இடைத்தேர்தல் வெற்றியோடு எழுச்சியோடு நடைபெறும் பொதுக்குழு..

மஹாராஷ்டிராவை பொறுத்தவரை தனிப்பெரும் கட்சியாக பாஜக விற்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள், தேசியவாத காங்கிரஸ் பொறுத்தவரை சரத்பவார்,கட்சிக்கு தான் தலைவர் சட்டமன்ற குழுத்தலைவர் அஜித்பவார் தான் முழு ஆதரவோடு தான் ஆட்சி அமைத்துள்ளார்கள், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருக்கும்

தேர்தலில் அதிக செலவீனம் , உழைப்பு வீணாகிவிடக்கூடாது மீண்டும் தேர்தல் வரக்கூடாது எனவே..

சென்னையில் கஞ்சா விற்பனையை தடுக்க முழு நடவடிக்கை எடுக்கப்படுகிறது இதுதான் அரசின் எண்ணமும் கூட

புதிய அரசு இலங்கையில் அமைந்துள்ளது, அன்று யாருடைய ஆட்சி இங்கிருக்கும் போது இனப்படுகொலை நடைபெற்றது மத்தியில் காங்கிரஸ் இங்கு திமுக . திமுக ஆட்சியில் தான் மீனவர்கள் சுடப்பட்டதும் அவமானப்பட்டதும் அதிகம்..

தமிழினத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது , புதிய அரசு பழைய நிலையை எடுக்காது என நினைக்கிறேன், அப்படி எடுத்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம் அழுத்தம் கொடுப்போம் மத்திய அரசிடம் பேசி..

மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மக்களவையில் பேசும் போது நச்சுபால் வழங்குவதில் முன்னனி மாநிலமாக தமிழகமுள்ளது என தெரிவித்துள்ளது குறித்தான கேள்விக்கு ?

ஆவினில் நச்சுப்பொருள் இல்லை தனியார் பாலில் இருக்கிறதா என அரசு ஆய்வு செய்யும் தரமான பால் வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் நோக்கம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.