ETV Bharat / city

'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்'

சென்னை: கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும், தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழநாடு மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author img

By

Published : Apr 28, 2021, 6:46 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழ்நாடு மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்:

'கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில்கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது.

    இதனைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன். pic.twitter.com/PQeb2mIH1i

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.' என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழ்நாடு மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்:

'கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில்கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது.

    இதனைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன். pic.twitter.com/PQeb2mIH1i

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.' என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.