ETV Bharat / city

திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம்

author img

By

Published : Jan 7, 2020, 1:57 PM IST

Updated : Jan 7, 2020, 2:21 PM IST

சென்னை: ஆளுநர் உரையை கிழித்து சபாநாயகர் முன்பு வீசியதால் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

J. Anbazhagan susphended from TN assembly
DMK MLA J. Anbazhagan

திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையை கிழித்து சபாநாயகர் முன்பு வீசியதால் சட்டப்பேரவையிலிருந்து அவரை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவைத் கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து-வைக்கும்வரை ஜெ. அன்பழகன் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையை கிழித்து சபாநாயகர் முன்பு வீசியதால் சட்டப்பேரவையிலிருந்து அவரை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவைத் கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து-வைக்கும்வரை ஜெ. அன்பழகன் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:





திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் சட்டப்பேரவையில் சஸ்பெண்ட்



சென்னை: ஆளுநர் உரையை கிழத்து சபாநாயகர் முன்பு வீசியதால் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனை சஸ்பெண்ட் செய்து தமிழக சட்டப்பேரவையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



ஆளுநர் உரையை கிழத்ததால் சபாநாயகர் முன்பு வீசியதால் சட்டப்பேரவையிலிருந்து அவரை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



சட்டப்பேரவைத் கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து வைக்கும் வரை ஜெ. அன்பழகன் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Conclusion:
Last Updated : Jan 7, 2020, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.