சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் பாலமுரளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஹர்ஷவர்தினி, நிஷாந்த் என்ற மகளும் மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி பாலமுரளி உயிரிழந்தார்.
கரோனாவால் உயிரிழந்த முதல் காவல் ஆய்வாளர்: முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய குடும்பத்தினர்!
சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் கரோனாவினால் உயிரிழந்த முதல் ஆய்வாளர் பாலமுரளியின் மனைவி, காவலர் குடியிருப்பில் தங்க அனுமதிக்கக்கோரி முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
![கரோனாவால் உயிரிழந்த முதல் காவல் ஆய்வாளர்: முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய குடும்பத்தினர்! கரோனாவினால் உயிரிழந்த முதல் ஆய்வாளர் பாலமுரளி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10591413-thumbnail-3x2-balamurali.jpg?imwidth=3840)
தமிழ்நாடு காவல் துறையில் கரோனா ஏற்பட்டு உயிரிழந்த முதல் ஆய்வாளர் பாலமுரளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது மனைவி கவிதா தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகிய மூன்று பேருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
![சென்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-13-coronadied-policeofficerfamilyissue-script-7202290_11022021231744_1102f_1613065664_702.jpg)
சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் பாலமுரளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஹர்ஷவர்தினி, நிஷாந்த் என்ற மகளும் மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி பாலமுரளி உயிரிழந்தார்.
தமிழ்நாடு காவல் துறையில் கரோனா ஏற்பட்டு உயிரிழந்த முதல் ஆய்வாளர் பாலமுரளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது மனைவி கவிதா தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகிய மூன்று பேருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
![சென்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-13-coronadied-policeofficerfamilyissue-script-7202290_11022021231744_1102f_1613065664_702.jpg)