ETV Bharat / city

மாமூல் கேட்டு மிரட்டிய திமுக வட்டச் செயலாளர் கைது! - சென்னை திமுக வட்டச் செயலாளர் கைது

சென்னை: தேனாம்பேட்டையில் கட்டடம் கட்டும் இடத்தில் சூப்பர்வைசரை மாமூல் கேட்டு மிரட்டிய திமுக வட்டச் செயலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திமுக
author img

By

Published : Nov 21, 2019, 3:13 PM IST

Updated : Nov 21, 2019, 5:37 PM IST

சென்னை தேனாம்பேட்டை போயஸ் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் கட்டடம் கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

தேனாம்பேட்டையில் தற்போது புதிய கட்டடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில், கட்டடம் கட்டும் இடத்திற்கு வந்த திமுக வட்டச் செயலாளர் சாமிவேல் உட்பட மூன்று பேர், அங்கு சூப்பர்வைசராக இருக்கும் ரகுபதி மற்றும் ஊழியர்களை மாமூல் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்துள்ளனர்.

மேலும், ’இது எங்க ஏரியா, என்னிடம் அனுமதி வாங்காமல் கட்டடம் கட்டக்கூடாது’ எனவும் கொலை மிரட்டல் விடுத்து, சூப்பர்வைசரையும் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, கட்டட நிறுவன உரிமையாளர் ரவிச்சந்திரன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர், திமுக வட்டச் செயலாளர் சாமிவேலை கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனாம்பேட்டை பகுதி

இதையும் படியுங்க: உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

சென்னை தேனாம்பேட்டை போயஸ் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் கட்டடம் கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

தேனாம்பேட்டையில் தற்போது புதிய கட்டடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில், கட்டடம் கட்டும் இடத்திற்கு வந்த திமுக வட்டச் செயலாளர் சாமிவேல் உட்பட மூன்று பேர், அங்கு சூப்பர்வைசராக இருக்கும் ரகுபதி மற்றும் ஊழியர்களை மாமூல் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்துள்ளனர்.

மேலும், ’இது எங்க ஏரியா, என்னிடம் அனுமதி வாங்காமல் கட்டடம் கட்டக்கூடாது’ எனவும் கொலை மிரட்டல் விடுத்து, சூப்பர்வைசரையும் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, கட்டட நிறுவன உரிமையாளர் ரவிச்சந்திரன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர், திமுக வட்டச் செயலாளர் சாமிவேலை கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனாம்பேட்டை பகுதி

இதையும் படியுங்க: உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

Intro:Body:மாமூல் கேட்டு மிரட்டல் திமுக வட்ட செயலாளரிடம் போலிசார் விசாரணை 2பேர் தலைமறைவு.

சென்னை தேனாம்பேட்டை போயஸ் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (50).இவர் கட்டிடம் கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் கடந்த 15 நாட்களாக தேனாம்பேட்டையில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார்.

இந்நிலையில் கட்டிடம் கட்டும் இடத்திற்கு திமுக வட்ட செயலாளர் சாமிவேல் உட்பட 3 பேர் வந்து கட்டிடம் கட்ட விடாமல் சூப்பர்வைசராக இருக்கும் ரகுபதி மற்றும் ஊழியர்களை மாமூல் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மேலும் இது எங்களுக்கு சொந்தமான ஏரியா எனவும் என்னை பார்க்காமல் கட்டிடம் கட்டக்கூடாது எனவும் கொலை மிரட்டல் விடுத்து சூப்பர்வைசரை தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக கட்டிட நிறுவனம் நடத்தும் உரிமையாளர் ரவிசந்திரன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இப்புகாரின் அடிப்படையில் திமுக வட்ட செயலாளர் சாமிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..Conclusion:
Last Updated : Nov 21, 2019, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.