சென்னையை பொறுத்தவரை கரோனா தொற்றின் தாக்கமானது மிகவும் அதிகமாக இருந்தது. தற்போது மெல்ல மெல்ல அச்சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவெற்றியூர் - 3650, (90 விழுக்காடு)
மணலி - 1738, (92 விழுக்காடு)
மாதவரம் - 3416, (85 விழுக்காடு)
தண்டையார்பேட்டை - 9517,( 92 விழுக்காடு)
ராயபுரம் - 11169, (91 விழுக்காடு)
திரு.வி.க நகர் - 8125, (90 விழுக்காடு)
அம்பத்தூர் - 6269, (80 விழுக்காடு)
அண்ணாநகர் - 11704, (89 விழுக்காடு)
தேனாம்பேட்டை - 10766, (91 விழுக்காடு)
கோடம்பாக்கம் - 11795, (89 விழுக்காடு)
வளசரவாக்கம் - 5800, (84 விழுக்காடு)
ஆலந்தூர் - 3295, (83 விழுக்காடு)
அடையாறு - 7353, (85 விழுக்காடு)
பெருங்குடி - 3035, (86 விழுக்காடு)
சோழிங்கநல்லூர் - 2497, (84 விழுக்காடு)