சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிதாக உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் பதவி ஏற்றது முதல் 6 ஆண்டுகள் அல்லது 62 வயதுவரை பணியில் இருப்பார்கள்.
தொழிலாளர் நலத்துறை ஆணையர் முனியநாதன் ஐ.ஏ.எஸ், சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ் மரிய சூசை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி-இல் புதிய உறுப்பினர்கள் நியமனம் - Appointment of new members
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிதாக நான்கு உறுப்பினர்களை நியமனம் செய்து மனிதவள மேலாண்மை துறை செயலாளர் மைதிலி கே. ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
![டிஎன்பிஎஸ்சி-இல் புதிய உறுப்பினர்கள் நியமனம் Appointment of new members in TNPSC](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:43:15:1626189195-tn-che-09-tnpsc-members-appointment-script-7204807-13072021203859-1307f-1626188939-978.jpg?imwidth=3840)
Appointment of new members in TNPSC
சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிதாக உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் பதவி ஏற்றது முதல் 6 ஆண்டுகள் அல்லது 62 வயதுவரை பணியில் இருப்பார்கள்.
தொழிலாளர் நலத்துறை ஆணையர் முனியநாதன் ஐ.ஏ.எஸ், சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ் மரிய சூசை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.