ETV Bharat / city

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் - அண்ணாப் பல்கலைக்கழகம்

சென்னை: தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்2020) எழுதுவதற்கு வரும் 4ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

university
university
author img

By

Published : Jan 31, 2020, 2:18 PM IST

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 2020 குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், உறுப்புக் கல்லூரிகள், மண்டலக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2020-21ஆம் கல்வியாண்டில் சேரலாம்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு ஜனவரி 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ’annauniv.edu. tancet.annauniv.edu/tancet/#’ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தேர்வுக்கூடம் நுழைவுச்சீட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியிடப்படும்.

  • எம்.சி.ஏ. - பிப்ரவரி 29 ஆம் தேதி - காலை 10 முதல் 12 மணி
  • எம்.பி.ஏ. - பிப்ரவரி 29ஆம் தேதி - மதியம் 2.30 முதல் 4.30 மணி
  • எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் - மார்ச் 1ஆம் தேதி - காலை 10 முதல் 12 மணி

வரையும் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும்.

சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், தேர்வு முடிவுகள் மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக சீர்மிகு அந்தஸ்து விவகாரம்...

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 2020 குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், உறுப்புக் கல்லூரிகள், மண்டலக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2020-21ஆம் கல்வியாண்டில் சேரலாம்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு ஜனவரி 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ’annauniv.edu. tancet.annauniv.edu/tancet/#’ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தேர்வுக்கூடம் நுழைவுச்சீட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியிடப்படும்.

  • எம்.சி.ஏ. - பிப்ரவரி 29 ஆம் தேதி - காலை 10 முதல் 12 மணி
  • எம்.பி.ஏ. - பிப்ரவரி 29ஆம் தேதி - மதியம் 2.30 முதல் 4.30 மணி
  • எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் - மார்ச் 1ஆம் தேதி - காலை 10 முதல் 12 மணி

வரையும் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும்.

சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், தேர்வு முடிவுகள் மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக சீர்மிகு அந்தஸ்து விவகாரம்...

Intro:முதுகலை பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
Body:முதுகலை பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு


சென்னை,
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்2020) எழுதுவதற்கு வரும் 4 ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அண்ணாப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 2020 குறித்து அண்ணாப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் மண்டல கல்லூிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும், சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2020-21ம் கல்வியாண்டில் சேரலாம். மேலும் சில பல்கலைக் கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேரலாம்.

எம்.பி.ஏ, எம்.சிஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு ஜனவரி 7 ந் தேதி முதல் 31 ந் தேதி வரை annauniv.edu. tancet.annauniv.edu/tancet/# என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு பிப்ரவரி 4 ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை இந்த இணையதளத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.




இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பிப்ரவரி 13 ந் தேதி வெளியிடப்படும். எம்.சி.ஏ. படிப்பிற்கு பிப்ரவரி 29 ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ.படிப்பிற்கு பிப்ரவரி 29 ந் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு மார்ச் 1 ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.

இவர்களுக்கான தேர்வு தமிழகத்தில் சென்னை,கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்விற்கான முடிவுகள் மார்ச் 20 ந் தேதி வெளியிடப்படும். மார்ச் 23 ந் தேதி தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.