ETV Bharat / city

மக்கள் விரும்பாத திட்டத்தை அரசு செயல்படுத்தாது - அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Jul 4, 2019, 9:55 AM IST

சென்னை: மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது என, அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்


சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறிகையில்,

அதிமுகவின் ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. விரைவில் அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஹைட்ரோ கார்பன் குறித்து முதலமைச்சர் தெளிவான அறிக்கை கொடுத்துள்ளார். மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதமுக அரசு செயல்படுத்தாது.

அமைச்சர் ஜெயக்குமார்

மேலும், பயம் உள்ளவன் தனியாக செல்லும் போது அந்த பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க கத்திக்கொண்டே செல்லுவான், அதுபோல டிடிவி தினகரன் தனிமரம் ஆகிவிட்டார், அது தோப்பாகாது. அவர் தனிமரம் மட்டுமல்ல எதற்கும் பயன்படாத கருவேலமரம் மரம் என்று டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்தார்.


சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறிகையில்,

அதிமுகவின் ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. விரைவில் அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஹைட்ரோ கார்பன் குறித்து முதலமைச்சர் தெளிவான அறிக்கை கொடுத்துள்ளார். மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதமுக அரசு செயல்படுத்தாது.

அமைச்சர் ஜெயக்குமார்

மேலும், பயம் உள்ளவன் தனியாக செல்லும் போது அந்த பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க கத்திக்கொண்டே செல்லுவான், அதுபோல டிடிவி தினகரன் தனிமரம் ஆகிவிட்டார், அது தோப்பாகாது. அவர் தனிமரம் மட்டுமல்ல எதற்கும் பயன்படாத கருவேலமரம் மரம் என்று டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்தார்.

Intro:மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்த படாது இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்Body:

சென்னை ராயபுரத்தில் மாணவ மாணவிகள் மடிக்கணனி வழங்கும் நிழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ மாணவியர் மடிக்கணினி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

ஆதிமுகவின் ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு இன்னும் நேரம் உள்ளது அது ஒன்றும் பிரச்சனை இல்லை சுமுகமாக சென்றுகொண்டிருக்கிறது விரைவில் அதிமுக ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்

முதலில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நீதிமன்றம் சென்றதே திமுக தான் எனவே தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று விரைவில் தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கும் என் எதிர்பார்க்கிறோம்

ஹைட்ரோ கார்பன் குறித்து முதலமைச்சர் தெளிவான அறிக்கை கொடுத்துள்ளார் மக்கள் விரும்புகின்ற எந்த திட்டம் செயல்படுத்தப்படும் மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டமும் தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாது


பயம் உள்ளவன் தனியாக செல்லும் போது அந்த பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க கத்தி கொண்டே செல்லுவன் அது போல தான் தற்போது டிடிவி தினகரன் தனி மரம் தோப்பாகாது தினகரன் எடுபடாத கட்சி அது நிரூபணம் ஆகியுள்ளது தனி மரம் என்று நான் சொன்னது கருவேலமரம் எதற்கும் பயன்படாத மரம் என்று டிடிவி தினகரணனை விமர்சித்தார்Conclusion:மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்த படாது இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.