ETV Bharat / business

2020 பட்ஜெட்: ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் 20 ,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள்

டெல்லி: ஆயுஷ்மான் பாரத் கனவுத் திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கொண்டுவரப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Feb 1, 2020, 1:34 PM IST

Budget 2020 health
Budget 2020 health

2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் சுகாதரத் துறை சார்ந்து முக்கிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

சுகாதாரத் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:

  • 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
  • 112 ஆர்வமிகு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
  • ஆயுஷ்மான் பாரத் கனவுத் திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இரண்டாம் கட்ட நகர்ப்புறங்களுக்கு மேலும் பல மருத்துவமனைகள் தேவைப்படுகின்றன.
  • இந்திரதனுஷ் திட்டத்தின்கீழ் புதிய நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படும். ஏழைகளின் சுகாதார மேம்பாட்டுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 'ஜல் ஜீவன் திட்டம்' முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.
  • நாட்டில் மருத்துவர்களுக்கான பற்றாக் குறை அதிகரித்துள்ளது. இதைப் போக்கும்வகையில், நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும். இந்தக் கல்லூரிகள் அரசு - தனியர் கூட்டு நடவடிக்கை மூலம் உருவாக்கப்பட்டு, மாநில அரசுக்கு சிறப்பு நிதிச்சலுகைகள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020: 'அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்'

2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் சுகாதரத் துறை சார்ந்து முக்கிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

சுகாதாரத் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:

  • 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
  • 112 ஆர்வமிகு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
  • ஆயுஷ்மான் பாரத் கனவுத் திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இரண்டாம் கட்ட நகர்ப்புறங்களுக்கு மேலும் பல மருத்துவமனைகள் தேவைப்படுகின்றன.
  • இந்திரதனுஷ் திட்டத்தின்கீழ் புதிய நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படும். ஏழைகளின் சுகாதார மேம்பாட்டுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 'ஜல் ஜீவன் திட்டம்' முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.
  • நாட்டில் மருத்துவர்களுக்கான பற்றாக் குறை அதிகரித்துள்ளது. இதைப் போக்கும்வகையில், நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும். இந்தக் கல்லூரிகள் அரசு - தனியர் கூட்டு நடவடிக்கை மூலம் உருவாக்கப்பட்டு, மாநில அரசுக்கு சிறப்பு நிதிச்சலுகைகள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020: 'அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்'

Intro:Body:

New Delhi: Finance Minister Nirmala Sitharaman presented her second Budget in the Parliament on Saturday. The Modi government has tried to give something to every sector in this first complete budget of this financial year in its second term.



Let's know what is special for the (agriculture) sector in this budget:


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.