ETV Bharat / business

2019ஆம் ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் இலக்கு - மத்திய வர்க்கம்

டெல்லி: மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பாண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை 3 லட்சம் கோடி டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

nirmala
author img

By

Published : Jul 5, 2019, 11:36 AM IST

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிர்மலா சீதாராமன், இந்தியா தற்போது உலகின் 6ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. தற்போது 2.7 லட்சம் கோடி டாலர் பொருளாதார சக்தியாக உள்ள நிலையில் இந்திய பொருளாதாரத்தை இந்தாண்டு இறுதிக்குள் 3 லட்சம் கோடி டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார சக்தியாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிர்மலா சீதாராமன், இந்தியா தற்போது உலகின் 6ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. தற்போது 2.7 லட்சம் கோடி டாலர் பொருளாதார சக்தியாக உள்ள நிலையில் இந்திய பொருளாதாரத்தை இந்தாண்டு இறுதிக்குள் 3 லட்சம் கோடி டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார சக்தியாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.