ETV Bharat / briefs

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் - அஞ்சலி செலுத்திய வசந்தகுமார் எம்.பி.

author img

By

Published : Jun 26, 2020, 4:02 PM IST

கன்னியாகுமரி: இந்திய சீன எல்லைப் பகுதியில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் எம்.பி. தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Vasanthakumar MP paid tribute to the Military Soldiers

இந்திய சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே நடைபெற்ற தகராறில் இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவ்வாறு உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் எம்.பி. தலைமையில் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்படி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்திய சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே நடைபெற்ற தகராறில் இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவ்வாறு உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் எம்.பி. தலைமையில் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்படி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.