ETV Bharat / briefs

சிறுமி ஜெயப்பிரியாவிற்கு நீதி வேண்டும்: வரலட்சுமி சரத்குமார்!

பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயப்பிரியாவிற்கு நீதி வேண்டும் என வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

author img

By

Published : Jul 3, 2020, 3:37 AM IST

Varalaxmi Sarathkumar tweet - #JusticeforJayapriya
Varalaxmi Sarathkumar tweet - #JusticeforJayapriya

இது குறித்து அவர் ட்விட்டரில், " நாம் அனைவரும் கரோனா வந்து இறப்பதில் தவறில்லை.

மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்.

சிறுமி ஜெயப்பிரியாவிற்கு நீதி வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவைப் போல வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென்று தனித்துறை - மு.க. ஸ்டாலின்

இது குறித்து அவர் ட்விட்டரில், " நாம் அனைவரும் கரோனா வந்து இறப்பதில் தவறில்லை.

மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்.

சிறுமி ஜெயப்பிரியாவிற்கு நீதி வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவைப் போல வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென்று தனித்துறை - மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.