ETV Bharat / briefs

தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி

author img

By

Published : Aug 19, 2020, 4:30 AM IST

திருவள்ளூர்: தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளிடையே கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

Private Company Land Issue Thiruvallur
Private Company Land Issue Thiruvallur

திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் அருகே இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பணியில் இருந்து தொழிற்சாலை நிர்வாகம் நீக்கியது. இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொழிற்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதன் காரணமாக கோட்டாட்சியர் முன்னிலையில் நேற்று (ஆகஸ்ட் 18) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் அருகே இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பணியில் இருந்து தொழிற்சாலை நிர்வாகம் நீக்கியது. இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொழிற்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதன் காரணமாக கோட்டாட்சியர் முன்னிலையில் நேற்று (ஆகஸ்ட் 18) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.