ETV Bharat / briefs

குமரியின் 51ஆவது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

author img

By

Published : Jul 13, 2020, 8:40 AM IST

கன்னியாகுமரி: மாவட்டதின் 51ஆவது காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயண் நேற்று (ஜூலை 12) பொறுப்பேற்று கொண்டார்.

குமரியின் 51ஆவது காவல் கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்பு!
Kanniyakumari new Superintend of police take chagre

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஐபி‌எஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீநாத், சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திருப்பூர் மாநகர சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக இருந்த வி.பத்ரி நாராயண் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று (ஜூலை 12) குமரி மாவட்டத்தின் 51ஆவது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஐபி‌எஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீநாத், சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திருப்பூர் மாநகர சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக இருந்த வி.பத்ரி நாராயண் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று (ஜூலை 12) குமரி மாவட்டத்தின் 51ஆவது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: 'சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.