ETV Bharat / briefs

திருப்பூரில் முகக் கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு! - Health Department Face Mask Awareness In Tiruppur

திருப்பூர்: முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து சுகாதாரத் துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Health Department Face Mask Awareness In Tiruppur
Health Department Face Mask Awareness In Tiruppur
author img

By

Published : Jun 23, 2020, 3:17 PM IST

திருப்பூர் மாநகராட்சியில் முகக் கவசம் அணியாமல் சென்ற 200 பேருக்கு 100 ரூபாய் அபராதம் என 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் திருப்பூர் மங்கலம் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, காங்கேயம் - தாராபுரம் சாலை என ஐந்து இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலிபெருக்கி மூலம் முகக் கவசத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீலகிரி சந்தையில் பயங்கர தீ விபத்து: 50 கடைகள் சேதம்!

திருப்பூர் மாநகராட்சியில் முகக் கவசம் அணியாமல் சென்ற 200 பேருக்கு 100 ரூபாய் அபராதம் என 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் திருப்பூர் மங்கலம் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, காங்கேயம் - தாராபுரம் சாலை என ஐந்து இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலிபெருக்கி மூலம் முகக் கவசத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீலகிரி சந்தையில் பயங்கர தீ விபத்து: 50 கடைகள் சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.