ETV Bharat / briefs

கரோனா பாதிப்பு: திருப்பத்தூரில் 1013 பேருக்கு கரோனா உறுதி!

திருப்பத்தூர்: இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கரோனா எண்ணிக்கை 1013ஆக உயர்ந்துள்ளது.

author img

By

Published : Jul 28, 2020, 10:32 PM IST

கரோனா பாதிப்பு: திருப்பத்தூரில் 1013 பேருக்கு கரோனா உறுதி!
Thiruppathur corona cases

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1013 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 582 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் 28 ஆயிரத்து 182 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 1127 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1013 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 582 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் 28 ஆயிரத்து 182 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 1127 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.