ETV Bharat / briefs

மதுரையில் கரோனாவால் 237 பேர் உயிரிழப்பு! - மதுரை மாவட்ட கரோன் விவரங்கள்

மதுரை: மாவட்டத்தில் கரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி இதுவரை 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு: மதுரையில் 237 பேர் உயிரிழப்பு!
Madurai corona death cases
author img

By

Published : Jul 30, 2020, 4:04 AM IST

மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சையளிக்க அரசு இராசாசி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது.

மதுரையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் இதுவரை 10 ஆயிரத்து 618 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 995 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சையளிக்க அரசு இராசாசி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது.

மதுரையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் இதுவரை 10 ஆயிரத்து 618 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 995 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.