ETV Bharat / bharat

அன்சாரியை பண்டா மாவட்ட சிறைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு கடிதம்

author img

By

Published : Apr 5, 2021, 5:55 AM IST

பஞ்சாப் மாநிலம் ரூப்நகரில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து அன்சாரியை உ.பி.யில் உள்ள பண்டா மாவட்ட சிறைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அன்சாரி
அன்சாரி

ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் அரசியல்வாதி முக்தார் அன்சாரியை பண்டா மாவட்ட சிறைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு உத்தரப் பிரதேச அரசிடம் பஞ்சாப் மாநில அலுவலர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் பஞ்சாபின் ரூப்நகரில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து அன்சாரியை உ.பி.யில் உள்ள பண்டா மாவட்ட சிறைக்கு மாற்றுவதற்கு அனுமதி தரக் கோரியுள்ளனர்.

கடிதம்
கடிதம்

மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக அன்சாரி 2019ஆம் ஆண்டு ரூப்நகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஜம்முவில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!

ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் அரசியல்வாதி முக்தார் அன்சாரியை பண்டா மாவட்ட சிறைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு உத்தரப் பிரதேச அரசிடம் பஞ்சாப் மாநில அலுவலர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் பஞ்சாபின் ரூப்நகரில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து அன்சாரியை உ.பி.யில் உள்ள பண்டா மாவட்ட சிறைக்கு மாற்றுவதற்கு அனுமதி தரக் கோரியுள்ளனர்.

கடிதம்
கடிதம்

மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக அன்சாரி 2019ஆம் ஆண்டு ரூப்நகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஜம்முவில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.