ETV Bharat / bharat

புதுச்சேரி வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரதமர் உறுதி - முதலமைச்சர் ரங்கசாமி - Chief Minister Rangasamy

புதுச்சேரி வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரதமர் உறுதி
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரதமர் உறுதி
author img

By

Published : Aug 10, 2022, 11:51 AM IST

புதுச்சேரி மாநில முதலமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றார். டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, உள்பட பலரை சந்தித்து பேசினார். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர், மத்திய நிதி அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து புதுச்சேரி மாநில வளர்ச்சி குறித்து பேசினேன். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரதமர் உறுதி

புதுச்சேரிக்கு தேவையான நிதியை தருவதாக மத்திய நிதி அமைச்சரும் உறுதி அளித்துள்ளார் என்றும் ரங்கசாமி கூறினார்.

இதையும் படிங்க: சிவமணியுடன் டிரம்ஸ் அடித்த ஸ்டாலின்; வைரலாகும் வீடியோ

புதுச்சேரி மாநில முதலமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றார். டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, உள்பட பலரை சந்தித்து பேசினார். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர், மத்திய நிதி அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து புதுச்சேரி மாநில வளர்ச்சி குறித்து பேசினேன். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரதமர் உறுதி

புதுச்சேரிக்கு தேவையான நிதியை தருவதாக மத்திய நிதி அமைச்சரும் உறுதி அளித்துள்ளார் என்றும் ரங்கசாமி கூறினார்.

இதையும் படிங்க: சிவமணியுடன் டிரம்ஸ் அடித்த ஸ்டாலின்; வைரலாகும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.