ETV Bharat / bharat

’பச்சோந்திகளை அரசியலை விட்டு விரட்டுங்கள்’ - நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

author img

By

Published : Mar 25, 2021, 2:17 PM IST

pondy ex cm narayansamy election campaign
pondy ex cm narayansamy election campaign

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் கம்பன் நகரிலுள்ள உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அங்காளனை ஆதரித்து, முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமி திறந்தவெளி ஜீப்பில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.

தொடர்ந்து வில்லியனூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சுல்தான்பேட்டையில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”ஆட்சிக் கலைப்பில் ஈடுபடும் பச்சோந்திகளை அடித்து விரட்டி, எங்களுக்கு ஆதரவு தாருங்கள்” என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் கம்பன் நகரிலுள்ள உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அங்காளனை ஆதரித்து, முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமி திறந்தவெளி ஜீப்பில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.

தொடர்ந்து வில்லியனூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சுல்தான்பேட்டையில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”ஆட்சிக் கலைப்பில் ஈடுபடும் பச்சோந்திகளை அடித்து விரட்டி, எங்களுக்கு ஆதரவு தாருங்கள்” என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.