ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பியூஷ் கோயல் - COVID-19 vaccine

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல் தனது முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.

Piyush Goyal
பியூஷ் கோயல்
author img

By

Published : Apr 1, 2021, 1:09 PM IST

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது முதல் கரோனா தடுப்பூசியை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் செலுத்திக்கொண்டார்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்றுமுதல் (ஏப்ரல் 1) தொடங்கியுள்ளது.

கரோனா தடுப்பூசி http://cowin.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள கரோனா தடுப்பூசி மையத்திற்கும் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதுவரை மொத்தமாக ஆறு கோடியே 51 லட்சத்து 17 ஆயிரத்து 896 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா: 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது முதல் கரோனா தடுப்பூசியை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் செலுத்திக்கொண்டார்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்றுமுதல் (ஏப்ரல் 1) தொடங்கியுள்ளது.

கரோனா தடுப்பூசி http://cowin.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள கரோனா தடுப்பூசி மையத்திற்கும் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதுவரை மொத்தமாக ஆறு கோடியே 51 லட்சத்து 17 ஆயிரத்து 896 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா: 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.