ETV Bharat / bharat

கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழப்பு: ஒருவர் கைது

author img

By

Published : Apr 28, 2021, 7:32 PM IST

லக்னோ: கள்ளச்சாராயம் அருந்திய ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் ஹத்ராஸில் நேர்ந்துள்ளது.

Five die after consuming liquor in Uttar Pradesh
Five die after consuming liquor in Uttar Pradesh

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள நக்லா சிங்கி, நக்லா பிரஹ்லதா ஆகிய கிராமங்களில் உள்ளூர் கோயில் திருவிழா நடந்தது. அப்போது, சிலர் கள்ளச்சாராயத்தை அருந்தியுள்ளனர்.

அதன் பின்னர் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஏழு பேர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் சாராய சப்ளையர் ராம் ஹரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழப்பிற்கான காரணத்தைக் கண்டறிய இறந்த மூவரது உடல் உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடந்துவருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள நக்லா சிங்கி, நக்லா பிரஹ்லதா ஆகிய கிராமங்களில் உள்ளூர் கோயில் திருவிழா நடந்தது. அப்போது, சிலர் கள்ளச்சாராயத்தை அருந்தியுள்ளனர்.

அதன் பின்னர் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஏழு பேர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் சாராய சப்ளையர் ராம் ஹரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழப்பிற்கான காரணத்தைக் கண்டறிய இறந்த மூவரது உடல் உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடந்துவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.