ETV Bharat / bharat

திருமலைக்குச் சென்றபோது கார் விபத்து: 5 பேர் கருகி பலி

author img

By

Published : Dec 5, 2021, 8:02 PM IST

Updated : Dec 5, 2021, 8:18 PM IST

திருமலை - திருப்பதிக்குச் சென்ற குடும்பத்தினரின் கார் தீப்பற்றியதால், அதிலிருந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பதி சென்ற கார்,விபத்தில் வெடித்தது : 5 பேர் கருகி பலி
திருப்பதி சென்ற கார்,விபத்தில் வெடித்தது : 5 பேர் கருகி பலி

சித்தூர்(ஆந்திரா):திருமலை - திருப்பதிக்குச் சென்ற கார் பாதி வழியில் கால்வாயில் தடம்புரண்டு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக தீயில் மாண்டனர்.

ஒருவர் மோசமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்க 3 பேர் படுகாயமடைந்து, திருப்பதி ருவா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திருமலைக்குச் சென்றபோது கார் விபத்து: 5 பேர் கருகி பலி

காவல் துறையினரின் விசாரணையில் இறந்தவர்கள், ஆந்திராவின் விஜயநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:நடிகர் விஜய் சேதுபதி மீது அவதூறு வழக்கு - உண்மையை ஆராயும் போலீஸ்

சித்தூர்(ஆந்திரா):திருமலை - திருப்பதிக்குச் சென்ற கார் பாதி வழியில் கால்வாயில் தடம்புரண்டு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக தீயில் மாண்டனர்.

ஒருவர் மோசமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்க 3 பேர் படுகாயமடைந்து, திருப்பதி ருவா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திருமலைக்குச் சென்றபோது கார் விபத்து: 5 பேர் கருகி பலி

காவல் துறையினரின் விசாரணையில் இறந்தவர்கள், ஆந்திராவின் விஜயநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:நடிகர் விஜய் சேதுபதி மீது அவதூறு வழக்கு - உண்மையை ஆராயும் போலீஸ்

Last Updated : Dec 5, 2021, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.