ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர்- பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார்.

author img

By

Published : Jul 2, 2021, 12:35 PM IST

Encounter between security forces and militants in Pulwama underway
Encounter between security forces and militants in Pulwama underway

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜ்போரா ஹன்ஜின் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) அதிகாலை பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்திவருகின்றனர். இந்த நடவடிக்கையில் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரை வட்டமிட்ட ட்ரோன்கள்- பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜ்போரா ஹன்ஜின் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) அதிகாலை பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்திவருகின்றனர். இந்த நடவடிக்கையில் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரை வட்டமிட்ட ட்ரோன்கள்- பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.