ETV Bharat / bharat

டெல்லியிலிருந்து 100 பயணிகளுடன் பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானம்!

author img

By

Published : Mar 21, 2022, 2:51 PM IST

டெல்லியில் இருந்து 100 பயணிகளுடன் தோஹா சென்ற கத்தார் ஏர்வேஸிற்கு சொந்தமான விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.

flight
flight

டெல்லி : டெல்லியிலிருந்து கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிற்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று பறந்தது. இந்த விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.

இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கத்தார் ஏர்வேஸ், “டெல்லி-தோஹா நகருக்கு 100 பயணிகளுடன் மார்ச் 21ஆம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம் சென்றது. இந்நிலையில் கடும் மூட்டம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • दिल्ली से दोहा के लिए उड़े क़तर एयरलाइंस की उड़ान संख्या QR579 डायवर्ट कर कराची एयरपोर्ट पर उतारा गया। उसके बाद से इस विमान के यात्रियों का इंतज़ार जारी है। इनमें से कईयों की दोहा से आगे की कनेक्टिंग फ़्लाइट है। https://t.co/bQVO6NHpd8 pic.twitter.com/X0vLCTnLXU

    — Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) March 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட திடீர் இடையூறுக்கு பயணிகளிடம் கத்தார் ஏர்வேஸ் விமானம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதையும் படிங்க : 133 பயணிகள்.. விபத்துக்குள்ளான சீன விமானம்.. பகீர் தகவல்!!

டெல்லி : டெல்லியிலிருந்து கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிற்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று பறந்தது. இந்த விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.

இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கத்தார் ஏர்வேஸ், “டெல்லி-தோஹா நகருக்கு 100 பயணிகளுடன் மார்ச் 21ஆம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம் சென்றது. இந்நிலையில் கடும் மூட்டம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • दिल्ली से दोहा के लिए उड़े क़तर एयरलाइंस की उड़ान संख्या QR579 डायवर्ट कर कराची एयरपोर्ट पर उतारा गया। उसके बाद से इस विमान के यात्रियों का इंतज़ार जारी है। इनमें से कईयों की दोहा से आगे की कनेक्टिंग फ़्लाइट है। https://t.co/bQVO6NHpd8 pic.twitter.com/X0vLCTnLXU

    — Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) March 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட திடீர் இடையூறுக்கு பயணிகளிடம் கத்தார் ஏர்வேஸ் விமானம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதையும் படிங்க : 133 பயணிகள்.. விபத்துக்குள்ளான சீன விமானம்.. பகீர் தகவல்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.