ETV Bharat / bharat

எல்லை பாதுகாப்பு படை வீரரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்!

author img

By

Published : Dec 15, 2020, 6:06 PM IST

கொல்கத்தா: எல்லை பாதுகாப்பு படை வீரரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

BSF jawan
BSF jawan

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்தில், எல்லை பாதுகாப்பு படை வீரரை தாக்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது காண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி முர்ஷிதாபாத்தின் காண்டி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஊர்வலத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் காயமடைந்தவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் பிஸ்வாஜித் சஹானி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் கடந்த சில மாதங்களாக பணி விடுப்பில் வீட்டில் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்றபோது, அங்கிருந்து சஹானியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்தில், எல்லை பாதுகாப்பு படை வீரரை தாக்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது காண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி முர்ஷிதாபாத்தின் காண்டி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஊர்வலத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் காயமடைந்தவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் பிஸ்வாஜித் சஹானி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் கடந்த சில மாதங்களாக பணி விடுப்பில் வீட்டில் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்றபோது, அங்கிருந்து சஹானியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.