ETV Bharat / bharat

இடதுசாரி அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டம்!

author img

By

Published : Sep 13, 2019, 10:44 PM IST

கொல்கத்தா: ஹவுராவில் வேலையின்மையை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதில் காவல் துறை தடியடி நடத்தினர்.

west bengal

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வேலையின்மை, இளைஞர்களுக்கு வேலை பற்றாக்குறை குறித்து கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர். இரு அமைப்பினரும் பேரணியை ஹூங்லி மாவட்டத்தில் தொடங்கி ஹவுராவ் மாவட்டம் மேற்கு வங்க தலைமை செயலகத்தை நோக்கி சென்றனர்.

இடதுசாரி அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டம்!

போராட்டக்காரர்கள் தலைமை செயலகத்தை நெருங்கியபோது காவல் துறை அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வேலையின்மை, இளைஞர்களுக்கு வேலை பற்றாக்குறை குறித்து கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர். இரு அமைப்பினரும் பேரணியை ஹூங்லி மாவட்டத்தில் தொடங்கி ஹவுராவ் மாவட்டம் மேற்கு வங்க தலைமை செயலகத்தை நோக்கி சென்றனர்.

இடதுசாரி அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டம்!

போராட்டக்காரர்கள் தலைமை செயலகத்தை நெருங்கியபோது காவல் துறை அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Intro:राष्ट्रवादीचे आमदार भास्कर जाधव यांच्या राजीनामा घेण्यासाठी विधानसभा अध्यक्ष हरिभाऊ बागडे दुचाकीवरून आले. कार ने यायला उशीर झाला असता म्हणून वेळ वाचवण्यासाठी दुचाकींचा आधार घेतल्याचं हरीभाऊ बागडे यांनी सांगितलं. Body:भास्कर जाधव प्रतीक्षा करत असताना हरीभाऊ बागडे अचानक दुचाकीवर आल्याने सर्वांना आश्चर्याचा धक्का बसला. कार सोडून विधानसभा अध्यक्ष दुचाकीवर आल्याचं पाहून बागडे यांची कार खराब झाली का असा प्रश्न अनेकांना पडला. त्यावर हरीभाऊ बागडे यांनी स्मिथहास्य देऊन उत्तर दिलं.Conclusion:राष्ट्रवादीचे आमदार भास्कर जाधव राजीनामा देण्यासाठी आले होते, त्यावेळी हरीभाऊ बागडे त्यांच्या मतदार संघात सुरू असलेल्या कामांची पाहणीसाठी गेले होते. कुंभेफळ येथे भेटण्याचे ठरले असल्याने भास्कर जाधव सेना नेत्यांसोबत एका खाजगी कार्यालयात गेले. हरीभाऊ बागडे यांना भास्कर जाधव आल्याचा निरोप देण्यात आला. हरीभाऊ बागडे खाजगी कार्यालयाकडे निघाले असता रस्त्यात रेल्वे रुळाजवळ फाटक लागलं होतं. रेल्वे येण्यास वेळ असल्याने दिवसभरातील कार्यक्रमला उशीर होईल ,त्यामुळे हरीभाऊ बागडे यांनी कार सोडून पायी रेल्वे रूळ ओलांडला आणि दुसऱ्या बाजूला असलेल्या दुचाकीवर बसून भास्कर जाधव यांना भेटण्यासाठी आले. आज दिवसभर व्यस्त असून बीड येथे कार्यक्रमासाठी जायचं होत रेल्वे जायची वाट पाहिली असती तर पुढच्या कामांना उशीर झाला असता त्यामुळे दुचाकीवर आलो असल्याचं हरीभाऊ बागडे यांनी सांगितलं.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.