ETV Bharat / bharat

குடிப்பழக்கத்திற்கு அடிமை... தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து தப்பிக்க முயன்ற நபர் உயிரிழப்பு

author img

By

Published : Jul 5, 2020, 4:21 PM IST

லக்னோ: ராம்பூரில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து தப்பிக்க முயன்ற இளைஞர் ஒருவர் மூன்றாவது தளத்திலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

COVID-19 suspect dies in UP, falls from roof of quarantine centre
COVID-19 suspect dies in UP, falls from roof of quarantine centre

இச்சம்பவம் தொடர்பாக, தலைமை மருத்துவ அலுவலர் சுபாத் குமார் கூறியதாவது, “ராம்பூர் மாவட்டம் அகப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரும், அவரது மகன்களும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்கவைப்பட்டனர்.

அதில் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால், அவரால் தன்னைக் கட்டுப்பட்டுத்திக் கொள்ள இயலவில்லை. இதன் காரணமாக முகாமிலிருந்து தப்பிக்க முயன்றபோது, மூன்றாவது தளத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இருப்பினும், இது தற்கொலையா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தார்,

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை ஏழாயிரத்து 627 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 773 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, தலைமை மருத்துவ அலுவலர் சுபாத் குமார் கூறியதாவது, “ராம்பூர் மாவட்டம் அகப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரும், அவரது மகன்களும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்கவைப்பட்டனர்.

அதில் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால், அவரால் தன்னைக் கட்டுப்பட்டுத்திக் கொள்ள இயலவில்லை. இதன் காரணமாக முகாமிலிருந்து தப்பிக்க முயன்றபோது, மூன்றாவது தளத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இருப்பினும், இது தற்கொலையா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தார்,

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை ஏழாயிரத்து 627 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 773 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.