கடந்த இருநாள்களாக "உத்தரப் பிரதேசத்தில் க்ரைம் மீட்டர்" என்ற தலைப்பில் அங்கு நடந்த குற்ற சம்பவங்களை சித்தரிக்கும் வகையில் பிரியங்கா காந்தி கிராஃபிக் டிசைனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகிறார்.
அதில், "இது உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் நடைபெற்ற குற்றங்களின் மீட்டர் ஆகும். உத்தரப்பிரதேச மாநில அரசியலே தற்போது குற்றச் சம்பவங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
மேலும், பாஜக தலைமையிலான உத்தரபிரதேச அரசு மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மக்களை அச்சுறுத்துகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல், நிர்வாக சீர்கேடு தொடர்கிறது.
உர மோசடி குறித்த தலைப்புச் செய்திகளுடன் இந்தி நாளிதழ்களில் வந்திருக்கும் செய்திகள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. விவசாயத்திற்கு பயன்படும் யூரியா மூட்டைகளை கொண்டுசென்ற இரண்டு லாரிகள் காணாமல் போயுள்ளது" என குற்றம்சாட்டியுள்ளார்.
-
यूपी के सीएम सरकार की स्पीड बताते हैं और अपराध का मीटर उससे दोगुनी स्पीड से भागने लगता है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
प्रत्यक्षम् किम् प्रमाणम्
ये यूपी में केवल दो दिनों का अपराध का मीटर है। यूपी सरकार बार-बार अपराध की घटनाओं पर पर्दा डालती है मगर अपराध चिंघाड़ते हुए प्रदेश की सड़कों पर तांडव कर रहा है। pic.twitter.com/vaN3J5wG2T
">यूपी के सीएम सरकार की स्पीड बताते हैं और अपराध का मीटर उससे दोगुनी स्पीड से भागने लगता है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 25, 2020
प्रत्यक्षम् किम् प्रमाणम्
ये यूपी में केवल दो दिनों का अपराध का मीटर है। यूपी सरकार बार-बार अपराध की घटनाओं पर पर्दा डालती है मगर अपराध चिंघाड़ते हुए प्रदेश की सड़कों पर तांडव कर रहा है। pic.twitter.com/vaN3J5wG2Tयूपी के सीएम सरकार की स्पीड बताते हैं और अपराध का मीटर उससे दोगुनी स्पीड से भागने लगता है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 25, 2020
प्रत्यक्षम् किम् प्रमाणम्
ये यूपी में केवल दो दिनों का अपराध का मीटर है। यूपी सरकार बार-बार अपराध की घटनाओं पर पर्दा डालती है मगर अपराध चिंघाड़ते हुए प्रदेश की सड़कों पर तांडव कर रहा है। pic.twitter.com/vaN3J5wG2T