ETV Bharat / bharat

காஷ்மீர் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Mar 9, 2020, 5:29 PM IST

ஸ்ரீநகர் : ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

kashmir explosion
kashmir explosion

ஜம்மு-காஷ்மீர், அனந்த்நாத் மாவட்டத்தில் உள்ள குந்துரு என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய ஆயுதக் கடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தக் கிடங்களில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த தொழிலாளிகள் - ஃபாஹ்லூ பகுதியைச் சேர்ந்த ஃபயாஸ் அகமது பாட், உத்தர்சோ மெய்டுஃபால் பகுதியைச் சேர்ந்த குல்ஸார் அகமது கான் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

வெடி விபத்தில் காயமடைந்தவர்


இதையும் படிங்க : 'கால் செய்தால் கொரோனா?'- புது முயற்சியைக் கையாண்ட மத்திய சுகாதாரத்து
றை

ஜம்மு-காஷ்மீர், அனந்த்நாத் மாவட்டத்தில் உள்ள குந்துரு என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய ஆயுதக் கடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தக் கிடங்களில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த தொழிலாளிகள் - ஃபாஹ்லூ பகுதியைச் சேர்ந்த ஃபயாஸ் அகமது பாட், உத்தர்சோ மெய்டுஃபால் பகுதியைச் சேர்ந்த குல்ஸார் அகமது கான் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

வெடி விபத்தில் காயமடைந்தவர்


இதையும் படிங்க : 'கால் செய்தால் கொரோனா?'- புது முயற்சியைக் கையாண்ட மத்திய சுகாதாரத்து
றை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.