ETV Bharat / bharat

மே.வங்கத்தில் ரயில் மோதி 2 யானைகள் உயிரிழப்பு - Train collides with elephant in West Bengal

டார்ஜிலிங் : மேற்கு வங்கத்தில் ரயில் மோதி இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Two elephants have been killed after being hit by a passenger train near Batasi in Darjeeling, earlier today.
Two elephants have been killed after being hit by a passenger train near Batasi in Darjeeling, earlier today.
author img

By

Published : Dec 11, 2019, 10:56 AM IST

மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் பதஸி என்னும் வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள், சிங்கம் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனப்பகுதி வழியாக ரயில் தண்டவாளமும் செல்கிறது. இந்த தண்டவாளத்தை இன்று (டிச 11) காலை யானைக் கூட்டம் ஒன்று கடந்தது. அப்போது அந்த வழியே வந்த ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

மே.வங்கத்தில் ரயில் மோதி யானை பலி

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : யானை குளியல் போடும் 'சாக்‌ஷி அகர்வால்'

மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் பதஸி என்னும் வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள், சிங்கம் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனப்பகுதி வழியாக ரயில் தண்டவாளமும் செல்கிறது. இந்த தண்டவாளத்தை இன்று (டிச 11) காலை யானைக் கூட்டம் ஒன்று கடந்தது. அப்போது அந்த வழியே வந்த ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

மே.வங்கத்தில் ரயில் மோதி யானை பலி

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : யானை குளியல் போடும் 'சாக்‌ஷி அகர்வால்'

Intro:Body:

West Bengal: Two elephants have been killed after being hit by a passenger train near Batasi in Darjeeling, earlier today.







https://www.dinamani.com/india/2019/dec/11/2-elephants-killed-after-being-hit-by-a-passenger-train-near-batasi-in-darjeeling-3303214.html


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.